battinews

    Home battinews
    battinews தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

    கள்ளக்காதலனான பொலிஸ் அதிகாரியுடன் சேர்த்து வைக்க கோரி குடும்பப் பெண் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!!

    வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் நெருக்கமாக பழகியதாக குறிப்பிட்டு, பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்த பெண், வைத்தியசாலையில்...

    மட்டக்களப்பில் பெண்ணிடம் வழிப்பறிகொள்ளை; கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த இளைஞர்கள் !(Photos)

    மட்டக்களப்பு – கறுவாக்கேணி பிரதான வீதியில் சைக்கிளில் பயணித்த கிண்ணையடிச் சேர்ந்த பெண்ணருவரின் (handbag) கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள் திருடி தப்பியோடியுள்ளனர். இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து குறித்த பெண்ணின்...

    மட்டக்களப்பிலும் விபத்து-இளைஞன் பலி..!

    மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு, திராய்மடுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளது. கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை !

    காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர். கல்லடி நெச்சிமுனையைச்சேர்ந்த 18 வயதுடையவரே தூக்கிட்டு தற்கொலை செய்தவராவார். இச்சம்பவம்...

    சீருடையுடன் சாராயம் வாங்கி காசு கொடுக்காது தப்பி ஓடிய போலீசார்!! CCTV காட்சிகள் வெளியானது

    மட்டக்களப்பு நகரில் பொலிஸ் சீருடையுடன் பரிசோதகர் ஒருவர் இரு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (08-09-2023) முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை பெற்றுக் கொண்டு வீதியில் நிற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் மதுபானத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதேவேளை, அந்த பகுதியில் இருக்கும் மற்றுமொரு மதுபானசாலைக்கு சென்று அங்கும் அரைப்போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு அதேபோன்று முச்சக்கரவண்டியில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் தப்பியோடியுள்ள காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளது.